கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன.
மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி ...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 123 பயனாளிகளுக்கு கடன் உதவியாக 47 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது .
இந்த கடன...
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களின் பணியிடங்களில் 75 சதவிகிதமும், நிர்வாகப் பணிகளில் 50 சதவிகிதமும் கன்னடர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, அம்மாநில தொழில்...
சென்னை, தியாகராய நகரில் சொத்துவரி பாக்கி வைத்திருந்த 43 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு ...
பிரபல டைம் பத்திரிகை வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இடம்பிடித்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்த...
சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா தொடர்ந்த வழக்க...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும், சென்னையில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதில் சிக்கல் இல்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறி...